துவக்கவிழா எங்கள் நிறுவனம் காஞ்சி காமகோடி பீடம் ஸ்ரீஜெயேந்தி சரஸ்வதி சுவாமிகள் மற்றும் சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அவர்களால் துவக்கிவைக்கப் பட்டது Recent posts
டாக்டர் எம்.ஜி.ஆர் பேச்சு மற்றும் காதுகேளாதோர் இல்லம் மேல்நிலைப் பள்ளியின் நிறுவனா பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் பிறந்தநாளினை போற்றும் விதமாக ஆண்டுதோறும் நிறுவனா தினம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில் செவித்திறன் குறையுடைய
2024 டிசம்பர் 28 மற்றும் 29 ஆம் தேதியில் திருச்சியில் நடைபெற்ற ( 60 கிலோ எடை பிரிவின் கீழ்) மாநில அளவிலான கபடி போட்டியில் , எங்கள் மாணவர்கள் எவ்விதக் குறைபாடும் இல்லாத
தென்காசியில் நடைபெற்ற (55 கிலோ எடைப்பிரிவின் கீழ்) மாநில அளவிலான திறந்தவெளி கபடி போட்டியில், எங்கள் மாணவர்கள் குறைபாடில்லாத சாதாரண குழந்தைகளுடன் கலந்து கொண்டு போட்டியில் 5வது இடத்தைப் பிடித்தனர் Recent posts